இத்திருக்கோயில் நாங்குநேரி வட்டம், தெய்வேந்திரப்பேரி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் விநாயகர் மூலவர் சிலையும், மூஞ்சிறு கற்சிலா விக்கிரகங்கள் உள்ளன. இத்திருக்கோயில் மிகச்சிறிய திருக்கோயிலாகும். காண்க