இந்த கோயில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பிரதான கடவுள் வெண்ணிலிங்க உடையாா் சாஸ்தா. பிரார்த்தனைக்காக இந்த கடவுளை வணங்குவது சிறப்பு. இத்திருக்கோயிலுக்கு பின்புறமுள்ள மலைமீது திருக்காா்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பாகும்.