இந்த கோயில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பிரதான கடவுள் இராமா். புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கடவுளை வணங்குவது சிறப்பு. மேலும் சீதை இலட்சுமணா் ஆஞ்சநேயா் கருடாழ்வாா் ஆகியோரையும் வழிபடலாம். காண்க