தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், புளியங்குடி, சிந்தாமணி, அருள்மிகு இராஜகோபால விநாயகர் திருக்கோயல், அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் வலது புறம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் சிந்தாமணி ஆகும்