தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் வட்டம் , சூரன்குடி கிராமத்தில் அருள்மிகு ஊர்க்காவல் அய்யனார் திருக்கோவில் அமைத்துள்ளது .தினசரி ஒரு கால பூஜை காலை எட்டு மணிக்கு நடைபெற்று வருகிறது . விளாத்திகுளத்தில் இருந்து பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தில் சூரன்குடி கிராமம் உள்ளது .