தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் சூரங்குடி கிராமத்தில் அருள்மிகு பெத்தனாட்சி பிள்ளையார் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி ஒரு கால பூஜை மட்டும் மாலை 6 மணிக்கு நடைபெறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். விளாத்திகுளத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் சூரங்குடி அமைந்துள்ளது.