தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் ,வௌவால்தொத்தி கிராமத்தில் அருள்மிகு பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். வைகுண்ட ஏகாதேசி சிறப்பு பூஜை நடைபெறும். நாகலாபுரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வௌவால்தொத்தி கிராமம் அமைந்துள்ளது