தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் , நாகலாபுரம் கிராமத்தில் அருள்மிகு விஸ்வநாதசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி ஐந்து காலபூஜை நடைபெறும். பிரதோஷம் , நாட்களில் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் . விளாத்திகுளத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் நாகலாபுரம் கிராமம் அமைந்துள்ளது.