தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் , புதூர் கிராமத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி இரண்டு காலபூஜை நடைபெறும். தைப்பூசம் , வைகாசி விசாகம் , கிருத்திகை நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் . விளாத்திகுளத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ந புதூர் அமைந்துள்ளது.