தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் வட்டம் , முத்துசாமிபுரம் கிராமத்தில் அருள்மிகு விநாயகர் மற்றும் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. விநாயகர் சன்னதி மற்றும் பெருமாள் சன்னதி அமைத்துள்ளது . தினசரி காலை ஏழு மணிக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி , வைகுண்ட ஏகதேசி அன்று சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெறும். புதன் மற்றும் சனி கிழமைகளில் பெருமாள்க்கு சிறப்பு பூஜை நடைபெறும். விளாத்திகுளத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் முத்துசாமிபுரம் கிராமம் அமைத்துள்ளது. புதூர் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் முத்துசாமிபுரம் கிராமம் அமைத்துள்ளது.