ஆற்றங்கரை அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் இந்த திருக்கோயில் ஏறக்குறைய 250 வருடங்கள் பழமையானது. முற்காலத்தில் நமது பேரூர் அரச வனமாக இருந்ததால், அங்கு ஆஞ்சநேயருக்கு ஆற்றங்கரையில் ஒரு கோயில் ஏற்படுத்தப்பட்டு ஒரு காலபூஜை நடைபெற்று வருகிறது. காண்க