இத்திருக்கோயிலில் அம்பாள் கிராம தேவதை ஆகும். இத்திருக்கோயில் மிகவும் பழமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் மாசி மாதம் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் 16 கிராமங்களை சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.