திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் அருள்மிகு செல்லாண்டியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு குலதெய்வமாகும் . மேலும் ஆடிவெள்ளி, பெளர்ணமி, அமாவாசை பூஜைகளும் உண்டு. காண்க