திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், வாசுதேவன்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலானது இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலானது 100 ஆண்டுகளுக்குட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் வருமானம் நிலக்குத்தகை மூலம் வரப்பெறுகிறது.