18-19ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது.. 27/01/2008ந் தேதி தை மாதம் 13ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்குடமுழுக்கு முக்கிய பிரமுகா்கள் ,பொதுமக்கள் , பக்தா்கள், சேவார்த்திகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர், ,இத்திருக்கோயிலில் 9 சன்னதிகள் உள்ளது, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஆச்சாரியார் சன்னதி, தும்பிக்கை ஆழ்வார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, துர்க்கை சன்னதி, அனுமன் சன்னதி, கிருஷ்ணர் சன்னதி ஆகியவை உள்ளது,