திருக்கோயில் மலைக்குன்றில் அமைந்துள்ளது. ஒரு பெரிய பாறையில் சுயம்புவாக உள்ளது. இராமரின் பாதங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். புரட்டாசி 5 வாரம் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் மற்றும் வேறு மாவட்டத்தை சேர்த்த மக்கள் வழிபடுவது வழக்கம் ஆகும். காண்க