நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பேளுக்குறிச்சி, கூவைமலை என்ற கிராமத்தில் அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு உண்டியல், நிலக்குத்தகை, நன்கொடை மூலம் வருமானம் பெறப்படுகிறது. காண்க