சேலம் செவ்வாய்பேட்டை இல் இது ஒரு முக்கிய திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் 100 வருடங்களுக்கு மேலான திருக்கோயிலாகும்.இத்திருக்கோயிலின் பிரதான அம்மன் சுயம்பாக உருவாகி உள்ளது. திருமணி முத்தாறு நதிக்கரை வடமாக அமைந்த ஸ்ரீ பத்ர காளியம்மன் என கூறப்படுகிறது.குழந்தை இல்லாதவர் இத்திருக்கோயிலில் வந்து வழிபாடு செய்தால் குழந்தை பிறக்கும்.