| 07:00 AM IST - 11:00 AM IST | |
| 05:00 PM IST - 07:00 PM IST | |
| 07:00 PM IST - 07:30 PM IST | |
| காலை 7.00 மணிக்கு திறந்து மதியம் 11.00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். மதியம் 11.30 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படுகிறது. மாலை 5.00 மணிக்கு திறந்து இரவு 7.00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இரவு 7.30 மணிக்கு திருக்கோயில் நடைசாத்தப்படுகிறது. | |