அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் திருக்கோயிலானது நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது . இத் திருக்கோயிலானது 108 விநாயகர் திருக்கோயில் என்று பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத் திருக்கோயிலில் முருகன் ,ஆஞ்சநேயர் மற்றும் நவகிரஹ சன்னதியும் அமைந்துள்ளது. செல்வ விநாயகர் கோஷ்டத்தில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி மற்றும் துர்கை அம்மன் அருள் பலிக்கின்றார்கள் .