பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புபவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு இலட்சுமிநரசிம்மசுவாமி திருக்கோயில், ஆவணியாபுரம் - 604 504, சேத்துப்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.