திருக்கோயில் காலை 7.00 மணியளவில் நடைதிறக்கப்பட்டு பின் பகல் 12.00 திருக்காப்பிடப்படும். பின்பு மாலை 4.00மணியளவில் திறக்கப்பட்டு இரவு 8.00 மணியளவில் நடை திருக்காப்பிடப்படும்.திருக்கோயிலை பற்றி அறிந்துகொள்ளவும், திருக்கோயில் கட்டணச்சீட்டுகளை இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய.மற்றும் காணிக்கைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய வளைதளம்