இத்திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் நாள்தோறும் மதியம் 12.30 மணிக்கு நடைபெற்றுக்கொண்டு வருகிறது. தினந்தோறும் 50 நபர்களுக்கு அன்னதானத்திட்டம் நடைபெறுகிறது. தாங்கள் விரும்பும் நாட்களில் அன்னதானம் செய்ய நாள் ஒன்றுக்கு 50 நபர்களுக்கு ரூ.1750/- அன்னதான நன்கொடை செலுத்தலாம். தாங்கள் செலுத்தும் அன்னதான நன்கொடைக்கு 80 வருமான வரி விலக்கு உண்டு.