15.09.2015ம் வருடத்திலிருந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அன்னதானத்திட்டத்தின்கீழ் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.