திருக்கோயிலில் 11.09.2011-ந் தேதி முதல் தினசரி மதியம் 12.15 மணிக்கு 25 நபர்களுக்கும் விஷேச நாட்களில் 50 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.