தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களால் துவக்கப்பட்ட அன்னதானம் ஏழை, எளிய மக்கள் பசி, பட்டினி இல்லாத நிலையில் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்பதனாலும், அனைவருக்கும் கடவுள் பக்தி தலைதோங்க வேண்டும் என்பதனாலும் திருக்கோயில்களின் வருமானத்தினை பொருத்து நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயில் தினசரி 50 நபர்களுக்கு உபயதார்களால் மூலமாகவும் உபயதாரர்கள் இல்லாத நிலையில் திருக்கோயில் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.