சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் பசு ஒன்று தினமும் சிவலிங்கத்தன் மீது பால் சுரப்பதைக் கண்ணுற்று மக்கள் சுயம்பு லிங்கம்க இருந்த லிங்கத்தின் மீது வெட்டுயம் இருந்ததால் திருவேட்டீஸ்வரர் என அழைத்து திருக்யில் எழுப்பினர் அருகில் ஓடிய சண்பக ஓடையில் சுயம்புவாக கிடைத்த ஸ்ரீ சண்பகாம்பிகையை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.