இத்திருக்கோயிலில் அன்னதானம் திட்டமானது 15.08.2002 அன்று முதல் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் 100 நபர்களுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு விடுமுறை நாட்களில் வடை ,பயாசத்துடன் சுமார் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அன்னதானதிட்டத்திற்க்கு இணையவழியாக நன்கொடை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பு : 1. 50 நபர்களுக்கு ரூ.1750/- 2.100 நபர்களுக்கு ரூ.3500/-ம் நன்கொடையாக பக்தர்களிடம் பெறப்படுகிறது. 3.இத்திருக்கோயில் அன்னதானம் திட்டத்திற்கு நன்கொடை வழங்கும் தொகைக்கு &rdquoவருமானவரி விலக்கு &rdquo அளிக்கப்படுகிறது.