தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயிலில் மாண்புமிகு முதலமைச்சர் ஆணைப்படி 14.01.2006 முதல் அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளது.தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.இச்சேவை கட்டணமாக 1750 செலுத்தும் பட்சத்தில் அவர்கள் விரும்பும் ஒரு நாள் அவர்களுடய உபயமாக வழங்கப்படும். மற்றும் நிரந்தர வைப்புத்தொகை ரூ.40.000 செலுத்தி தாங்களின் பிறந்த நாள் (அல்லது) மற்றும் அவர் அவர் விருப்பத்திற்க்குரிய வருடத்தில் ஒரு நாள்அவர்களுடைய உபயமாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது