செட்டிப்புண்ணியம் செங்கல்பட்டு வட்டம் மற்றும் மாவட்டம் அருள் மிகு தேவநாதபெருமாள் திருக்கோயில் 500 வருடம் பழமை வாய்ந்த கோயில் மூலவர் வரதராஜ பெருமாள் உற்சவர் தேவநாத பெருமாள், ஹயக்ரிவர் சங்கு சக்கரம் யோக நிலையில் அருள்பாளிக்கின்றார்.ஹயக்ரிவரை வழிபட்டு வருவதால் கல்வியில் தடை நீங்கும் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பது ஐதீகம். பேச இயலாதவர்கள் தேன் நிவேதனம் செய்து அந்த தேனை பருகிவர பேச்சுத்திறன் மேம்படும்.என்பது இந்த கோயில் வழக்கம். உபசன்னதியில் கோதண்டராமர் சீதாதேவி உடன் லட்சுமனன், ஆஞ்சனேயர் அருள்பாளித்து வருகின்றனர். செங்கல்பட்டு வட்டம் மற்றும் மாவட்டம்