Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எலத்தூர் மோட்டூர் - 606906, திருவண்ணாமலை .
Arulmigu Sivasubramaniya Samy Temple, Elathur Mottur - 606906, Tiruvannamalai District [TM020429]
×
-

  இத்திருக்கோயிலில் நித்ய அன்னதான திட்டம் அக்டோபர் 2012-ம் ஆண்டு முதல் தினமும் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் செய்ய ரூ.1500/- மட்டும் நிர்ணயம் செய்யப்பட்டு நன்கொடையாளர் களிடமிருந்து பெறப்படுகிறது. பொதுமக்கள் இத்திட்டத்தில் பங்குபெற்று இறை அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கி முருகனருள் பெற வேண்டுகிறோம். வங்கி கணக்கு எண் இந்தியன் வங்கி மேலராணி 6093778830. மேலும் இத்திருக்கோயிலுக்கு கட்டளை மற்றும் காணிக்கை நன்கொடைகள் செலுத்த விருமிபுவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. செயல் அலுவலர், அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், எலத்தூர் மோட்டூர், நட்சத்திரக்கோயில், கலசபாக்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். அலுவலக தொடர்பிற்க்கு, அலைபேசி எண்: 99948 84878 , 77708377655