இத்திருக்கோயிலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அன்னதான திட்டம் 14.06.2004 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் நடைபெற்று வருகிறது . நாள் 1 க்கு 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கிட ரூ . 3500 ஆகும் . பக்தர்கள் தங்கள் விரும்பும் ஒரு நாளில் நிரந்தரமாக அன்னதானம் வழங்கிட கட்டளை முதலீடு தொகை ரூ. 60,000/- ஆகும் . அன்னதானத்திட்டத்திற்கு நண்கொடை வழங்கினால் வருமான வரி சட்டம் பிரிவு 80 (ஜி) ன் படி வரி விளக்கு உண்டு எனவே பக்தர்கள் தங்களின் பிறந்தநாள் , முன்னோர்கள் நினைவு நாள் திருமண நாள் போன்ற நாட்களில் அன்னதானம் வழங்கி அருள்மிகு முத்துமாரியம்மன் அருள்பெற அன்போடு அழைக்கிறோம் .