நாள்தோறும் இத்திருக்கோயிலில் 100 நபர்களுக்கு என்ற திட்டத்தின் மூலம் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை வழங்குவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு பணம் அனுப்பி வைக்கலாம். “நிர்வாகி, அன்னதானத்திட்டம், அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், அரியாகுறிச்சி, விட்டனேரி (அஞ்சல்), சிவகங்கை மாவட்டம்.”