திருக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு அன்னதானம் துவங்கப்பட்டு இன்றளவும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது தானத்தில் சிறந்த தானம் அன்னதானம், உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்ற வாக்கிற்கிணங்க இத்திருக்கோயிலில் அன்னதானம் தினசரி 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது 50 பேர் ஒரு நாள் எனில் ரூ 1500/-ம், நிரந்தர வைப்பு எனில் ரூ.25,000/-ம் வருடத்தில் ஒரு நாள். அன்னதானம் வழங்கப்படும் நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு 80 பெற இயலும்.