இத்திருக்கோயில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், கொங்கஹள்ளி கிராமத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி எனும் சித்தர், ஜீவசமாதி அடைந்து சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். மேற்படி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு பெண்கள்...