Screen Reader Access     A-AA+
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - 638401, ஈரோடு .
Arulmigu Bannari Mariamman Temple, Bannari - 638401, Erode District [TM010245]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் சுயம்பு வடிவானவள். அம்மன் தெற்குப்பார்த்து அமர்ந்திருப்பது தனிச்சிறப்பாகும். சத்தியிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கி.மீ. தொலைவில் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா மாநிலத்திலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவார்கள். இத்திருக்கோயிலில் பங்குனி குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பங்குனி குண்டந்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள். பக்தர்கள் இறங்கிய பிறகு கடைசியாக கால்நடைகள் குண்டத்தில் இறங்குவது சிறப்பம்சமாகும். பூச்சாற்று ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம்...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:00 AM IST - IST
IST - 09:00 PM IST
இத்திருக்கோயில் தினமும் விடியற் காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு நான்கு காலங்கள் பூஜை நடைபெற்று இரவு 9.00 மணிக்கு திருக்காப்பிடப்படுகிறது. இடையில் நடைசாற்றப்படுவதில்லை.