ஆலய அமைவிடம் சென்னிமலை நகரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் மேற்கு திசையில் சுமார் 1-வது கிலோ மீட்டரில் மேலப்பாளையம் என்னும் ஊரில் அருள்மிகு அலமேலு மங்கை நாச்சியார் அம்மை சமேத ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அமைவிடம் ஈரோடு மாவட்டம், ஈரோட்டிலிருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் 28-வது கிலோமீட்டரில் சென்னிமலை அமைந்துள்ளது. ஈங்கூர் புகை வண்டி நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் சென்னிமலை நகரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் மேற்கு திசையில் சுமார் 1 கிலோ மீட்டரில் மேலப்பாளையம் என்னும் ஊரில் அருள்மிகு அலமேலு மங்கை நாச்சியார் அம்மை சமேத ஆதி நாராயணப் பெருமாள் திருத்தலம் அமைந்துள்ளது....
| 06:00 AM IST - 12:00 PM IST | |
| 05:00 PM IST - 08:00 PM IST | |
| தினசரி நடைதிறக்கும் நேரம் காலை 5.00-12.00மணி வரை நடை சாத்தப்பட்டு சாயங்காலம் 5.00 மணி நடை திறக்கப்பட்டு முதல் இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும். தனூர் மாத பூஜை நேரம் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. | |