ஆலய வரலாறு சிவபெருமான் கொங்கு நாட்டிலே கர்ஜீரவனம் என்ற ஈங்கூர் ஈந்தூர், ஈர்ந்தூர்-ஈந்தையூர் என்று அழைக்கும் பெற்று வந்தன. ரக்தபீஜன், ரக்தாட்சன், லண்டன் முதலிய அசுரர்களுடைய அல்லல் கொடுந்துன்பத்தினின்று தேவர்களை காத்து ஆட்கொண்டமையால் ஈங்கூரில் திருக்கோயில் கொண்டருளிய மூர்த்திக்கு மேற்கு பார்த்த சன்னதி அல்லாலீஸ்வரர் என்ற நாமம் எய்தியது. சிவபெருமானிடத்தில் அம்பிகை அர்த்த பாகம் பொருட்டு பிடாரியூர் காளிமா நகரத்திலே தானாக வளர்ந்த தம்பிராட்டியாய் அம்பிகை தவம் செய்த உமாதேவி தவத்திற்கு இறங்கி சிவபெருமான் வெளிபட்டு உமாதேவியை நோக்கி வடிவுள்ள மங்கையே என்று அழைக்கப்பட்டமையால் அம்பிகை வடிவுள்ள மங்கை என்ற நாமம் வழங்குவதாயிற்று. இந்த ஆலயம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சேர மன்னர்களாலும், முன்பு ஈரோட்டிலே வாழ்ந்த...