ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் எக்கட்டாம்பாளையம் கிராமம் சில்லாங்காட்டுவலசு கிராமத்தில் அருள்மிகு மகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.ஊர்க்காவல் தெய்வமாக அமைந்துள்ளது.மார்கழி மாதத்தில் 15 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. காண்க