ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம்,பொன்முடி, சர்க்கரைகவுண்டன்பாளையம் கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 8 நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. காண்க