ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் போலநாயக்கன்பாளையம் கிராமத்தில் அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் அமைந்துள்ளது.சிறிய குன்றின் மேல் குடிகொண்டுள்ளார்.குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும்.என்பது கண்கூடாகும்.மக்கள் தைப்பூசம் மற்றும் கார்த்திகை தீபத்தன்று பொங்கல்வைத்து வழிபாடு செய்கின்றனர்.