அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில் ஸ்தலைப்பெருமை,ஆடிபௌர்ணமி அன்று நடத்தப்பட்டு வரும் கஜேந்திர மோட்சம் கருட வாகனம் இங்கு விசேஷம். இப்பெருமானை புதன்கிழமை தோறும் வந்து தரிசிப்பதால் நம் வாழ்க்கைக்கு தேவையான கல்வி, செல்வம், உத்யோகம், புதிய தொழில் செழிக்க, வியாபாரம் அபிவிருத்தி அடைய, கடன் தொல்லைகள் நீங்க தீராத வழக்குகளில் தீர்வு ஏர்ப்பட, வெளிநாடு செல்ல, சரீர உபாதைகள் நீங்க, பில்லி சூன்யம் அகல, குடும்ப பிரச்சனை மற்றும் நாகதோஷம் மற்றும் நவக்கிரஹ தோஷம் நிவர்த்தி பெற, முக்கியமாக பகைவர்கள் பயம் போன்றவர்றிற்கு பலன் கிடைக்கும் ஸ்தலமாக விளங்குகிறது மேலும் வெள்ளிக்கிழமை தோறும் தாயாருக்கு மஞ்சள் அர்ச்சனை செய்வதால் தடைபெற்று வரும் திருமணம் விரைவில் கைகூடும், திருமண தடை நீங்க, குழந்தை...