வேப்ப மரத்தடில் அம்மன் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜை நடைமுறையில் உள்ளது. இத்திருக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பாக அம்மன் அலங்ககாரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நவராத்திரி திருவிழா வெகு விமர்சியாக கோலாகலமாக 10- நாட்களுக்கு அம்மன் வெவ்வேறு உருவங்களில் அலங்கரிக்கப்பட்டு மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் செய்யபட்டு பக்தர்கள் அம்மன் அருள்பெருவார்கள். சித்திரா பொர்ணமியை முன்னிட்டு அருள்மிகு வேம்புலி அம்மன் பூப்பல்லக்கு விழா நடைபெறும். மேலும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.