அருள்மிகு சோலாபுரி அம்மன் திருக்கோயிலில் ஆடிவெள்ளி, நவராத்திரி, 1008 சங்காபிஷேகம், சண்டி ஓமம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் சுந்தந்திர தின விழா மற்றும் அண்ணா நினைவு நாள் அன்று திருக்கோயிலில் சமபந்தி பொது விருந்து நடைபெறும், அப்பொது விருந்தில் சுமார் 300- நபர்களுக்கு விருந்து நடைபெறும்.மாத சங்கட சதுர்த்தி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.