தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில், தஞ்சாவூர் அருள்மிகு கொங்கணேஸ்வரர திருக்கோயிலும் ஒன்றாகும். தஞ்சாவூர் நகர் மேல வீதியில் அமையப்பெற்றுள்ளது, மகுடாகம விதிப்படி நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது, இத்திருக்கோயில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
| 06:30 AM IST - 12:30 PM IST | |
| 04:30 AM IST - 08:30 AM IST | |
| 12:30 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை நண்பகல் 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நண்பகல் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறப்பு மாலை 6,30 மணிக்கு மூன்றாம் கால பூஜை இரவு 8.00 மணிக்கு நான்காம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல் | |