சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப்பழமையும், பெருமையும் வாய்ந்த இத்திருத்தலம், மராட்டிய மன்னர் சரபாஜி மகாராஜா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தர்மநிலங்களில் உன்றாகிய சக்குவாம்பாள்புரம் என்ற அம்மாசத்திரத்திற்கு அருகில் உள்ளது.
| 07:00 AM IST - 12:00 PM IST | |
| 12:59 PM IST - 04:30 PM IST | |
| 04:30 PM IST - 08:00 PM IST | |
| நடை திறப்பு காலை 07.00 மணி நடை சாத்துல் பகல் 12.00 மணி நடை திறப்பு மாலை 04.30 மணி நடை சாத்துதல் இரவு 08.00 மணி முதல் கால பூஜை காலை 08.30 மணி இரண்டாம் கால பூஜை பகல் 12.00 மணி மூன்றாம் கால பூஜை மாலை 06.00 மணி நான்காம் கால பூஜை இரவு 07.45 மணி | |