தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் நீடாமங்கலத்தில் இருந்து சுமார் 3 கி.மீ.தூரத்திலும் மன்னார்குடியிலிருந்து சுமார் 9 கி.மீ.தூரத்திலும் பாமினி ஆற்றின் மேற்கரையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. திருநாவுக்கரசு சுவாமிகளால் தேவார பாடல் பெற்ற 127 காவிரி தென் கரை தளங்களில் திருப்பூவனூர் ஒன்றாகும். இறைவன் புஷ்பவனநாதர், சதுரங்கவல்லபநாதர்,பூவனூர் உடையார், பூவனூர் புனிதன். இறைவிகற்பகவல்லி,ராஜராஜேஸ்வரி. தனி சன்னதி சாமுண்டீஸ்வரி அம்மன் தீர்த்தங்கள் 1.பாம்பணி நதி பாமணியாறு 2.பாற்குளம்...