அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் இலுப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில் அருள்மிகு நாகநாதர் கிழக்கு நோக்கியும், அருள்மிகு ஆணந்த வள்ளி அம்மன்தெற்கு நோக்கியும் ஒரே மகா மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இத் திருக்கோயிலில் ஒரு சிறிய பிரகாரம் உள்ளது. பிரகாரத்தில் துர்க்கை, மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.