திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருக்கொட்டாரம் அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் 1000 ஆண்டு பழமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
| 07:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:00 PM IST | |
| 12:30 PM IST - 04:00 PM IST | |
| காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும். மதியம் 12.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை அடைக்கப்பட்டு மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். | |