இத்திருத்தலத்தின் சிறப்பு இத்திருக்கோயிலில் ஸ்ரீசிவலோகநாதசுவாமி, ஸ்ரீகைலாசநாதசுவாமி, ஸ்ரீகாசிவிசுநாதசுவாமி மூன்று சன்னதிகள் தனித்தனியே அமையப் பெற்றுள்ளதால் மூன்று சிவாலய தரிசனம் கிடைக்கப்பெறுகிறது. ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ தெட்சணாமூர்த்தி, ஸ்ரீக்ஷீராம்பிகை சன்னதிகள் தெற்கு நோக்கி அமைந்துள்ளதால் இவற்றை தரிசிப்பவர்களுக்கு கல்வி அறிவு, ஞானம் உயர்ந்தோங்கும் என்று சொல்லப்படுகிறது. கோயிலின் முன் உள்ள திருக்குளத்தில் ( ஆனந்த கங்கை) நீராடி சிவலோகநாதரை தரிசிக்க உடல் பிணிகள்...
| 07:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:00 PM IST | |
| 12:30 PM IST - 04:00 PM IST | |
| காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும். மதியம் 12.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை அடைக்கப்பட்டு மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். | |